«مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»
பாடம்:
கஅபா எனும் பள்ளிவாசலுக்குள் நுழைவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
3013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஅபா ஆலயத்தில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)