«لَا صَلَاةَ لِمَنْ لَا يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ»
488. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)