🔗

ibn-khuzaymah-941: 941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ يُقْبَلْ لَهُ صَلَاةٌ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ»


941. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப் போய்விட்டால் அவன் அவர்களிடம் திரும்பி வரும் வரை அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)