أَنَّهُ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ «يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ، مِنْ غَيْرِ أَنْ يُعْجِلَهُ شَيْءٌ، وَلَا يَطْلُبَهُ عَدُوُّ، وَلَا يَخَافَ شَيْئًا»
பாடம்:
பயணத்தில் இருத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.
1069. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது அவர்களுக்கு எந்த அவசர வேலையும் இருக்கவில்லை. (போர் அபாயம் மிகுந்த) எதிரிகளின் அச்சம் போன்ற பயமும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)