🔗

இப்னுமாஜா: 1114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّيْتَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ تَجِيءَ؟» قَالَ: لَا، قَالَ: «فَصَلِّ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا»


1114. நீ (பள்ளிக்கு) வருவதற்கு முன் இரு ரக்அத்கள் தொழுது விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்படியானால் இரு ரக்அத்கள் தொழு அதை சுருக்கமாகத் தொழு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.