«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ»
1123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜும்ஆத் தொழுகையில், அல்லது வேறு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)