أَنَّ النَّبِيَّ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ «نَامَ عَنْ رَكْعَتَيِ الْفَجْرِ، فَقَضَاهُمَا بَعْدَ مَا طَلَعَتِ الشَّمْسُ»
1155. நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளை தொழாமல் தூங்கி விட்டார்கள். சூரியன் உதயமான பின் அவ்விரண்டு ரக்அத்துகளை நிறைவேற்றினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)