«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ»
1199. ஃஸுப்ஹுக்கு முன் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது வலது புறம்) ஒருக்களித்து படுத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)