🔗

இப்னுமாஜா: 1221

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْيٌ، فَلْيَنْصَرِفْ، فَلْيَتَوَضَّأْ ثُمَّ لِيَبْنِ عَلَى صَلَاتِهِ، وَهُوَ فِي ذَلِكَ لَا يَتَكَلَّمُ»


1221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுதுக் கொண்டிருக்கும்போது) ஒருவருக்கு வாந்தி அல்லது சில்லுமூக்கு உடைதல் அல்லது கக்கல் அல்லது இச்சைக் கசிவு ஆகியவை ஏற்பட்டுவிட்டால் அவர் திரும்ப சென்று உளூச் செய்து விட்டு தமது தொழுகையை விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடரட்டும். இதற்கிடையே அவர் (யாரிடமும்) பேசிவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)