«صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ الْإِمَامَ يُصَلِّي بِهِمْ فَصَلِّ مَعَهُمْ، وَقَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِلَّا فَهِيَ نَافِلَةٌ لَكَ»
1256. தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்வீராக! இமாம் மக்களுக்கு தொழுகை வைக்கும் போது அவரை அடைந்தால் அப்போதும் மக்களுடன் (இணைந்து) தொழுது கொள்வீராக! இதனால் நீர் தொழுகையை பாதுகாத்தவராக ஆவீர். மேலும் அது உமக்கு கூடுதலான (நஃபில்) தொழுகையாகவும் அமையும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)