🔗

இப்னுமாஜா: 1278

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي صَلَاةِ الْعِيدَيْنِ سَبْعًا وَخَمْسًا»


1278. நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும், (முதல் ரக்அத்தில்) ஏழு தக்பீர்களும் (இரண்டாவது ரக்அத்தில்) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)