أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي صَلَاةِ الْعِيدَيْنِ سَبْعًا وَخَمْسًا»
1278. நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும், (முதல் ரக்அத்தில்) ஏழு தக்பீர்களும் (இரண்டாவது ரக்அத்தில்) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)