أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا فِي عِيدٍ»
1292. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் வேறு எந்த தொழுகையையும் தொழவில்லை.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)