🔗

இப்னுமாஜா: 1392

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بُشِّرَ بِحَاجَةٍ فَخَرَّ سَاجِدًا»


1392. ஒரு (முக்கியமான) காரியம் (வெற்றிகரமாக) முடிந்தவிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த அவர்கள் உடனே ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)