«لَمَّا تَابَ اللَّهُ عَلَيْهِ خَرَّ سَاجِدًا»
1393. அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எனது தந்தையான) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்ற தகவல் தெரிந்தபோது) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள்.