جَاءَ خَبَّابٌ إِلَى عُمَرَ فَقَالَ: «ادْنُ، فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ، فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ»
பாடம்:
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
153. (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.
அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)