🔗

இப்னுமாஜா: 1562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ»


பாடம்:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதற்கும்; அதைக் காரையால் பூசுவதற்கும்; அதன் மீது எழுதுவதற்கும் வந்துள்ள தடை.

1562. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.