«مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ، إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ»
பாடம்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை.
1601. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு (நீ அல்லாஹ்வுக்காக பொறுமையாக இரு என்பது போன்ற) ஆறுதலைக் கூறினால் அவருக்கு, மறுமைநாளில் கண்ணியம் எனும் சொர்க்கத்தின் ஆடையை தூயோன் அல்லாஹ் அணிவிக்க செய்கிறான்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அல்லது முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்)