«مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ»
1602. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினால் அவருக்கு கிடைக்கும் நற்பலன் போன்றது, (ஆறுதல் கூறிய) இவருக்கும் கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)