«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ، وَبِالْقَيْلُولَةِ عَلَى قِيَامِ اللَّيْلِ»
1693. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஸஹர்’ உணவு உட்கொள்வதன் மூலம் பகல்நேர நோன்புக்கும், நண்பகல் ஓய்வு மேற்கொள்வதன் மூலம் இரவில் நின்று வழிபடுவதற்கும் உதவிதேடிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)