كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يَصُومُ عَاشُورَاءَ وَيَأْمُرُ بِصِيَامِهِ»
பாடம்:
ஆஷூரா நாளில் நோன்பு வைத்தல்.
1733. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். மேலும், அந்த நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிடுவார்கள்.