«سَابَقَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَقْتُهُ»
1979.
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரஹ்)