«إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ»
பாடம்: 41
மக்களுக்குக் கல்வியைக் கற்பிப்பவர் அடையும் நற்பலன்.
239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அறிஞர் ஒருவருக்காகக் கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில்
உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)