🔗

இப்னுமாஜா: 239

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ»


பாடம்: 41

மக்களுக்குக் கல்வியைக் கற்பிப்பவர் அடையும் நற்பலன்.

239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அறிஞர் ஒருவருக்காகக் கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில்
உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)