«لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ، وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ، وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ»
254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கற்றவர்களிடம் பெருமையடிப்பதற்காகவும், கல்லாதவர்களிடம் விவாதம் செய்வதற்காகவும் கல்வி கற்காதீர்கள். அதை வைத்துக் கொண்டு அவற்றில் சிறப்பான இடத்தைத் தேடாதீர்கள். யார் அவ்வாறு செய்கிறாரோ (அவருக்கு) நரகமே; நரகமே.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)