🔗

இப்னுமாஜா: 2580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»

 


பாடம்:

தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுபவர் ஷஹீதாவார்.

2580. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)