🔗

இப்னுமாஜா: 261

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا مِنْ رَجُلٍ يَحْفَظُ عِلْمًا فَيَكْتُمُهُ، إِلَّا أُتِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ مُلْجَمًا بِلِجَامٍ مِنَ النَّارِ»


261. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒரு கல்வியைப் பற்றி கேட்கப்பட்டு, அவர் அந்தக் கல்வியை தெரிந்திருந்தும் அதை மறைத்தால் மறுமையில் நெருப்பாலான கடிவாளம் இடப்பட்டவராக அவர் வருவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)