«مَنْ كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ أَمْرِ الدِّينِ، أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنَ النَّارِ»
265. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய மார்க்கம் தொடர்பான ஒரு கல்வியை ஒருவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்க, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவருக்கு அல்லாஹ் நெருப்பாலான கடிவாளத்தைப் பூட்டுவான்.
அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ (ரலி)