🔗

இப்னுமாஜா: 2814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ تَعَلَّمَ الرَّمْيَ ثُمَّ تَرَكَهُ فَقَدْ عَصَانِي»


2814. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் எனக்கு மாறுசெய்துவிட்டார்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.