🔗

இப்னுமாஜா: 2892

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«الْحُجَّاجُ وَالْعُمَّارُ، وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ، وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ»


2892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவனிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு அவன் பதிலளிக்கிறான்; அவனிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அவர்களுக்கு அவன் மன்னிப்பு வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)