الْفِطْرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَنَتْفُ الْإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ
292. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியவை தாம் அவை.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)