«مَنْ طَافَ بِالْبَيْتِ، وَصَلَّى رَكْعَتَيْنِ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ»
பாடம்:
கஅபாவை சுற்றுவதின் சிறப்பு.
2956. “கஅபாவை சுற்றிவந்து, இரண்டு ரக்அத்கள் தொழுபவர் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)