أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ، الَّذِي أَفَاضَ فِيهِ»
قَالَ عَطَاءٌ: وَلَا رَمَلَ فِيهِ
3060. நபி (ஸல்) அவர்கள், தவாஃபுல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் (தோள்களைக் குலுக்கி நடையோட்டமாக) ஓடவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
தவாஃபுல் இஃபாளாவில் ஓடுதல் இல்லை.