🔗

இப்னுமாஜா: 3161

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ «كَانَ» يَذْبَحُ بِالْمُصَلَّى


3161. இப்னு உமர் (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.