«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ الصُّرَدِ، وَالضِّفْدَعِ، وَالنَّمْلَةِ، وَالْهُدْهُدِ»
பாடம்:
கொல்ல தடைசெய்யப்பட்ட உயிரினங்கள்.
3223. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கீச்சாங்குருவி, தவளை, எறும்பு, கொண்டலாத்தி பறவை ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.