كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»
பாடம்:
வெட்டவெளியில் இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது (மக்களை விட்டுத்) தொலைவான இடத்திற்குச் செல்லுதல்.
331. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் சென்றார்கள்.