«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُنْفَخَ فِي الْإِنَاءِ»
பாடம்:
பானங்களில் ஊதுவது குறித்து வந்துள்ளவை.
3429. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திரங்களில் ஊதுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.