🔗

இப்னுமாஜா: 3459

ஹதீஸின் தரம்: More Info

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الدَّوَاءِ الْخَبِيثِ،»

يَعْنِي السُّمَّ


3459. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

அறிவிப்பாளர்களில் ஒருவர் ஃகபீஸ்(கேடுவிளைவிப்பது) என்ற வார்த்தைக்கு விஷம் என்று விளக்கம் கூறியுள்ளார்