🔗

இப்னுமாஜா: 348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ»


348.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை வேதைனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)