ثَلَاثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ، لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ
3862.
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.
பிரயாணியின் பிரார்த்தனை.
தந்தை தன் பிள்ளைக்குச் செய்யும் பிரார்த்தனை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)