🔗

இப்னுமாஜா: 3934

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذُّنُوبَ»


3934.

…எவர்களிடமிருந்து செல்வத்திலிருந்தும் உயிர்களிலிருந்தும் மக்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே முஃமினாவார். எவர் சிறிய, பெரிய பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.