🔗

இப்னுமாஜா: 3937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنِ انْتَهَبَ نُهْبَةً، فَلَيْسَ مِنَّا»


3937.

(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)