🔗

இப்னுமாஜா: 4

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَ ابْنُ عُمَرَ «إِذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ يَعْدُهُ، وَلَمْ يُقَصِّرْ دُونَهُ»


4 . முஹம்மத் பாக்கிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியைச் செவியுற்றால் அதைத் தாண்டிப் போகவும் மாட்டார்கள்; அதை விடக் குறைத்துவிடவும் மாட்டார்கள்.