«مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، هُمْ أَعَزُّ مِنْهُمْ وَأَمْنَعُ، لَا يُغَيِّرُونَ، إِلَّا عَمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ»
4009. ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது, (மற்றவர்கள் அவர்களை) மிகைத்தவர்களாகவும், அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ளவர்களாகவும் இருந்தும் அவர்களைத் தடுக்காவிட்டால், (நல்லோர், தீயோர் என) அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்து விடுவான்.