«سَيُوقِدُ الْمُسْلِمُونَ مِنْ قِسِيِّ يَأْجُوجَ، وَمَأْجُوجَ، وَنُشَّابِهِمْ، وَأَتْرِسَتِهِمْ سَبْعَ سِنِينَ»
4076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் பயன்படுத்திய வில்களையும், அம்புகளையும், கேடயங்களையும் (வைத்து) முஸ்லிம்கள் ஏழு வருடங்கள் எரிபொருளாக பயன்படுத்துவார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)