كُنَّا عِنْدَ أُمِّ سَلَمَةَ فَتَذَاكَرْنَا الْمَهْدِيَّ، فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْمَهْدِيُّ مِنْ وَلَدِ فَاطِمَةَ»
4086. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் இருந்தபோது, மஹ்தீ அவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் நுஃபைல் (ரஹ்)