أَحِبُّوا الْمَسَاكِينَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِي مِسْكِينًا، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ»
4126. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகளை நேசியுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில், “அல்லாஹும்ம அஹ்யினீ மிஸ்கீனன், வஅமித்னீ மிஸ்கீனன், வஹ்ஷுர்னீ ஃபீ ஸும்ரதில் மஸாகீன்”
(பொருள்: அல்லாஹ்வே, என்னை ஏழையாக வாழச் செய்வாயாக! என்னை ஏழையாக மரணிக்கச் செய்வாயாக! மேலும் (மறுமை நாளில்) ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!)
என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.