«أَهْلُ الْجَنَّةِ، مَنْ مَلَأَ اللَّهَ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ خَيْرًا، وَهُوَ يَسْمَعُ، وَأَهْلُ النَّارِ، مَنْ مَلَأَ اللَّهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا، وَهُوَ يَسْمَعُ»
4224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் நன்மையான புகழால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.
நரகவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் தீமையான பழிச் சொல்லால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)