🔗

இப்னுமாஜா: 4263

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَوْثَبَتْهُ إِلَيْهَا الْحَاجَةُ، فَإِذَا بَلَغَ أَقْصَى أَثَرِهِ، قَبَضَهُ اللَّهُ سُبْحَانَهُ، فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: رَبِّ هَذَا مَا اسْتَوْدَعْتَنِي


4263. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் உங்களில் ஒருவரின் மரணம் நிகழுமென்றிருந்தால் ஒரு தேவை அவரை அந்தஇடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். அவர் தனது இறுதி காலடியை வைக்கும்போது தூயோனான அல்லாஹ் அவரைக் கைப்பற்றிவிடுவான்.

அந்த இடம் மறுமை நாளில், “எனது இறைவனே! இவர் தான், நீ என்னிடம் ஒப்படைத்தவர்” என்று கூறும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)