🔗

இப்னுமாஜா: 521

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ»


521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தண்ணீரின் வாடை, சுவை, நிறம் ஆகியவற்றை மிகைத்து அதை மாற்றிவிடக் கூடியதைத் தவிர்த்து வேறு எதுவும் தண்ணீரை அசுத்தமாக்கிவிடாது.

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)