«لَا يَقُومُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»
619 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்களுள் யாரும் மலஜலம் கழித்து இயல்பு நிலையை அடையாமல் (அவற்றை) அடக்கி வைத்துக்கொண்டு தொழுகைக்காக நிற்கவேண்டாம்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)