«مَنْ صَلَّى فِي مَسْجِدٍ جَمَاعَةً أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ الرَّكْعَةُ الْأُولَى مِنْ صَلَاةِ الْعِشَاءِ، كَتَبَ اللَّهُ لَهُ بِهَا عِتْقًا مِنَ النَّارِ»
798. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து இஷாத் தொழுகையின் முதல் ரக்அத் தவறிவிடாமல் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு நரகிலிருந்து விடுதலை என்று அல்லாஹ் எழுதிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.